ஸ்ரீ செவ்வாய் பகவான்

சிறப்புறு மணியே  செவ்வாய்த் தேவே குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி அங்கா ரகனே அவதிகள் நீக்கு

 ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத்

ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

ஓம் லோஹிதாங்காய வித்மஹே பூமிபுத்ராய தீமஹி
தன்னோ குஜஹ் ப்ரசோதயாத்

வசனம்நல் தைரியத்தோடு மன்னதம் சபையில் வார்த்தை புசபல பராக்கிரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம்தனில் அளிக்கும் குசன்நில மகனாம் செவ்வாய் குறைகழல் போற்றி போற்றி.

செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்ற

ஸ்ரீ புலிப்பாணி சித்தர் 

Pulipani Siddar_ pulipani siddar jeeva samathi

தியானச்செய்யுள்

மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே
புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.

சித்தர் வரலாறு:
சீனதேசத்திலே ஜனனம் செய்த “புலிப்பாணி சித்தர்” மகா போகர் சித்தரின் முதல் மாணாக்கனாவார்.

காட்டில் ஒருநாள் போகர் ஸ்வாமிகள் தண்ணீர் கேட்டவுடன், புலிமேல் ஏறிச்சென்று, வெறும் கையினாலேயே தண்ணீரைத்திரட்டி குருவின் தாகத்தைத் தணித்திருக்கின்றார்.

புலியின் மேல் தண்ணீர் (இந்தியில்- பாணி) கொண்டு வந்ததால், புலிப்பாணி சித்தர் என்ற காரணப்பெயரும் இவருக்கு உண்டு.

பழனியாண்டவரின் நவபாஷாண திருவுருவத்தை போகர் வடித்தாலும், அதற்குண்டான மூலிகைகளை காடுமேடு கடந்து கொண்டு வந்த பெருமை புலிப்பாணி பெருமானையே சேரும்.

காயசித்திகளுக்குக் காப்பிடமாய், இரசவாதத்திற்கு உறைவிடமாய், நோய் தீர்க்கும் வேதியனாய் இருந்த புலிப்பாணி சித்தர், ஒருமுறை சீன தேசத்திலே மயங்கிக் கிடந்த தன் குருநாதர் மகாபோகரை வானமார்க்கமாக முதுகிலேயே சுமந்து வந்து பழனி முருகனிடம் கொண்டு சேர்த்தார். அதுமட்டுமல்ல, இவர் வைத்தியத்திலும், ஜாலங்கள் புரிவதிலும் குருவையே மிஞ்சியவராகக் கருதப்படுகின்றார்.

இறுதிவரை தன் குருநாதருடன் இருந்த ஒரே சீடரும் இவர்தான்.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த புலிப்பாணி சித்தர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். இவரை வணங்குவதால், ஜாதகத்தில் 1,2,4,7,8,12-ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படும். இதன் மூலமாக நிலத்தகராறு, சகோதர, சகோதரிகளுக்குள் உட்பூசல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் நமக்குக் கிடைக்கும்.

நிலைத்தகராறு, சொத்துத்தகராறு வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும்.சொந்த வீடு, இல்லாதவர்களுக்கு அதை பெறும் யோகம் உண்டாகும்.செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். பழனி ஸ்ரீ தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் அவரை அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

பதினாறு போற்றிகள்

  1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி!
  2. தண்டபாணிப் பிரியரே போற்றி!
  3. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
  4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
  5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி!
  6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி!
  7. யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி!
  8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி!
  9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி!
  10. தெய்வயானையின் புதல்வரே போற்றி!
  11. சூலாயுதம் உடையவரே போற்றி!
  12. மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
  13. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
  14. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி!
  15. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!

 

இவ்வாறு பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சித்த பிறகு பின்வரும் மூமந்திரத்தைஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றிஎன்று ஜெபிக்க வேண்டும்.

ஸ்ரீ செவ்வாய் அஷ்டோத்திரம்

  1. ஓம் மஹீஸுதாய நம :
  2. ஓம் மஹாபாகாய நம :
  3. ஓம் மங்களாய நம :
  4. ஓம் விதகாராகாய நம :
  5. ஓம் வீதபயாய நம :
  6. ஓம் விஜயவராய நம :
  7. ஓம் மங்களப்ர தாய நம :
  8. ஓம் மஹாவீராய நம :
  9. ஓம் மஹாஸுராய நம :
  10. ஓம் மஹாபலலராக்ரகாய நம :
  11. ஓம் மஹாரௌத்ராய நம :
  12. ஓம் மஹாபத்ராய நம :
  13. ஓம் மாநநீயாய நம :
  14. ஓம் தயாகராய நம :
  15. ஓம் அபர்வணாய நம :
  16. ஓம் க்ரூராய நம :
  17. ஓம் தாபபாபவிவர்ஜிதாய நம :
  18. ஓம் ஸுப்ரதீபாய நம :
  19. ஓம் ஸுதாம்ராக்ஷhய நம :
  20. ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம :
  21. ஓம் ஸரகப்பரதாய நம :
  22. ஓம் வக்ரஸ்தம்பாதிகம்நாய நம :
  23. ஓம் வரேண்யாய நம :
  24. ஓம் வரதாய நம :
  25. ஓம் ஸுகினே நம :
  26. ஓம் வீரபத்ராய நம :
  27. ஓம் விரூபாக்ஷhய நம :
  28. ஓம் விதுரஸ்தாய நம :
  29. ஓம் விபாவஸே நம :
  30. ஓம் நக்ஷத்ரசக்ரஸஞ்சாரினே நம :
  31. ஓம் க்ஷத்ரபாய நம :
  32. ஓம் க்ஷhத்ரவர்ஜிதாய நம :
  33. ஓம் க்ஷயவ்ருத்திவி நிர்முக்த்தாய நம :
  34. ஓம் க்ஷமாயுக்தாய நம :
  35. ஓம் விசக்ஷணாய நம :
  36. ஓம் விஸ்வகாரணாய நம :
  37. ஓம் நக்ஷத்ரராசிஸஞ்சாராய நம :
  38. ஓம் நாநாபயநிக்ருந்தாய நம :
  39. ஓம் வந்தாருஜயமந்தராய நம :
  40. ஓம் வக்சாகுஞ்சிதமூர்த்தஜாய
  41. ஓம் கமிநீயாயநம : நம :
  42. ஓம் தயாஸாராய நம :
  43. ஓம் கநத்கநம : பூஷணாய நம :
  44. ஓம் பயக்நாய நம :
  45. ஓம் பவ்ய பலதாய நம :
  46. ஓம் பக்தாபயவரப்ரதாய நம :
  47. ஓம் ஸத்ருஹந்த்ரே நம :
  48. ஓம் ஸமோபேதாய நம :
  49. ஓம் சரணாகதபோஷகாய நம :
  50. ஓம் ஸாஹஸாய நம :
  51. ஓம் ஸத்குணாத்யக்ஷhய நம :
  52. ஓம் ஸாதவே நம :
  53. ஓம் ஸமரதுர்ஜாயாய நம :
  54. ஓம் துஷ்டதூராய நம :
  55. ஓம் சிஷ்டபூஜ்யாய நம :
  56. ஓம் சர்வகஷ்டநிவாரகாய நம :
  57. ஓம் துஸ்சேஷ்டவராகாய நம :
  58. ஓம் துஃகபஞ்சநாய நம :
  59. ஓம் தூரதராய நம : ஹரயே நம :
  60. ஓம் துகவப்நஹத்ரே நம :
  61. ஓம் துர்தர்ஷாய நம :
  62. ஓம் துஷ்டகர்வவிமோசகாய நம :
  63. ஓம் பரத்வாஜகுலோத் பூதாய நம :
  64. ஓம் பூஸுதாய நம :
  65. ஓம் பலியபூஷணாய நம :
  66. ஓம் அக்ஷீணபலதாய நம :
  67. ஓம் சதுர்கோசராய நம :
  68. ஓம் ஸூபலக்ஷணாய நம :
  69. ஓம் சதுர்புஜாய நம :
  70. ஓம் சதாதாரிணே நம :
  71. ஓம் மேஷவாஹநாய நம :
  72. ஓம் ஹிதாஸநாய நம :
  73. ஓம் சக்திசூலதராய நம :
  74. ஓம் ஸக்தாய நம :
  75. ஓம் ஸஸ்தரவித்யாவிஸாரதா
  76. ஓம் தாமசாதாராய நம :
  77. ஓம் அஸ்ருஜே நம :
  78. ஓம் அங்காரகாய நம :
  79. ஓம் தபஸ்விநே நம :
  80. ஓம் தாம்ரவோசயாய நம :
  81. ஓம் தப்நகாஞ்சமஸங்காஸர் நம :
  82. ஓம் ரக்தகிஞ்சல் கஸந்ரியாய நம :
  83. ஓம் கோத்ராதிதேவதாய நம :
  84. ஓம் குண விபூஷணாய நம :
  85. ஓம் அநந்தீதேவா நீஸாய நம :
  86. ஓம் ஜகார்தநாய நம :
  87. ஓம் ரபக்தாம்பராய நம :
  88. ஓம் ரக்தவபுஷே நம :
  89. ஓம் பக்தபாலந தத்பராய நம :
  90. ஓம் சூர்யயாம்யப்ருதேவஸஸ்தயா நம :
  91. ஓம் எவ்வநாய நம :
  92. ஓம் யாப்யதிங்முகாய நம :
  93. ஓம் த்ரிகோணமண்டலாய நம :
  94. ஓம் த்ரிதஸாதிபஸந்துதாய நம :
  95. ஓம் ஸுசயே நம :
  96. ஓம் ஸுசிகராய நம :
  97. ஓம் ஸூராயந நம :
  98. ஓம் ஸுசிநஸ்யாய நம :
  99. ஓம் ஸுபாவஹாய நம :
  100. ஓம் மேஷவ்ருச்சிகாரஷீஸரய நம :
  101. ஓம் மேதாவுநே நம :
  102. ஓம் மிதபாஷிணே நம :
  103. ஓம் ஸுகப்பரதாய நம :
  104. ஓம் ஸுருபாக்ஷhய நம :
  105. ஓம் ஸாவாபீஷ்ட சலப்ரதாய நம :

 

கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்

செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு சந்தனம், புஷ்பம், தூப&தீபத்துடன் சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, ஸ்ரீசெவ்வாய் பகவானின் திருநாமப் போற்றிகளைக் கூறி, அவரை மனதார வழிபடவேண்டும்.
அத்துடன், செவ்வாய் பகவானின் திருமுன் (யந்திரம் அல்லது திருவுருவப் படத்துக்கு முன்பாக) அடுப்புக் கரியைக் கொண்டு கிழக்கு& மேற்காக மூன்று கோடுகள் கிழித்து, கீழ்க்காணும் ஸ்தோத்திரப் பாடலைப் படித்தவாறு அந்தக் கோடுகளை இடது காலால் அழித்து, அங்காரகனைப் பிரார்த்திக்க, கடன் தொல்லைகள் விரைவில் நீங்கும்.
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல
நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய
ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ§தபம்ருத்யவ:
பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா
ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே
மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா:
துக்கதௌர்பாக்யநாசாய ஸ§க ஸந்தான ஹேதவே
க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம்

கருத்து: பூமியின் மைந்தனும் பகவானும் பக்தர்களின் மீது பிரியம் கொண்டவருமான ஸ்ரீஅங்காரக பகவானே, தங்களை நமஸ்கரிக்கிறேன். வெகு சீக்கிரம் எனது எல்லாக் கடன்களையும் போக்கியருள வேண்டும்.

என்னை வாட்டும் கடன், ரோகம் முதலானவை, தரித்திரியம், பாபம், பசி, அபிமிருத்யு, பயம், கோபம், மனக்கவலை ஆகிய யாவும் அழியட்டும்.

கடனால் ஏற்பட்ட துக்கம் விலகுவதற்கும், தொடர்ந்து குழந்தைகள் பிறப்பதற்கும் வேண்டி, முன் ஜன்ம கர்ம வினைப்பாடுகளை அழிப்பதுபோன்று இந்த மூன்று கோடுகளையும் அழிக்கிறேன் (என்றபடி மூன்று கோடுகளையும் அழிக்கவேண்டும்.).

அத்துடன், ‘மிகுந்த தேஜஸ்வியும், ஸ்ரீபரமசிவனின் வியர்வையில் இருந்து உண்டானவருமான செவ்வாய் பகவானே, தங்களை வணங்குகிறேன். மிகுந்த கடனாளியான நான் உங்களையே சரணடைகிறேன். எனது கஷ்டங்களை நீக்கி அருளுங்கள்’ என மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

இப்படி செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீஅங்காரக பகவானை வழிபடுவதால் நமது கடன்கள் யாவும் நீங்கும். நமது இல்லத்தில் தரித்திரமும், வறுமையும் அகன்று குபேர சம்பத்து உண்டாகும்.

அங்காரக ஸ்தோத்ரம் (ஸ்காந்த புராணத்தில் உள்ளது)

(இதைப் படிப்பதால் கடன், கெட்ட பாக்யம், ஏழ்மை, ரத்தத்தில் உள்ள ரோகம், சொறி, சிரங்கு முதலியவைகள் விலகும். ஐச்வர்யம், உத்தம ஸ்த்ரீயை விவாஹம் செய்து கொள்ளுதல், உத்தம புத்திரன் முதலிய ÷க்ஷமங்களும் உண்டாகும். செவ்வாய்க் கிழமையன்று பலவித புஷ்பங்களால் அங்காரகனை அர்ச்சனை செய்தால் ஸர்வ பீடைகளும் விலகும்.)

  1. அங்காரக: சக்திரோ லோஹிதாங்கோ தராஸுத:
    குமாரோ மங்களோ பௌமோ மஹாகாயோ தனப்ரத:
  2. ருணஹர்தா த்ருஷ்டிகர்தா ரோகக்ருத் ரோகநாசன:
    வித்யுத்ப்ரபோ வ்ரணகர: காமதோ தனஹ்ருத்குஜ:
  3. ஸாமகானப்ரியோ ரக்த வஸ்த்ரோ ரக்தாயதேக்ஷண:
    லோஹிதோ ரக்தவர்ணஸ்ச ஸர்வகர்மாவபோதக:
  4. ரக்தமால்யதரோ ஹேமகுண்டலீ க்ரஹநாயக:
    நாமான் யேதானி பௌமஸ்ய ய: படேத் ஸததம் நர:
  5. ருணம் தஸ்ய ச தௌர்பாக்யம் தாரித்தர்யம் ச விசந்யதி:
    தனம் ப்ராப்னோதி விபுலம் ஸ்த்ரியம் சைவ மனோரமாம்:
  6. வம்சோத்த்யோ தகரம் புத்ரம் லபதே நாத்ரஸம்சய:
    யோர்சயேதஹ்னி பௌமஸ்ய மங்களம் பஹுபுஷ்பகை:
  7. சர்வா நச்யதி பீடா தஸ்ய கர்ஹக்ருத த்ருவம்

அருள்மிகு ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத கவுதமேஸ்வரர் திருக்கோயில், ஜப்திகாரணி