ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
கருட தியானம்
அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா:
குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச!
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ஷேமம் குரு ஸதா மம!!
கருத்து: விஷ்ணுவை சுமக்கும் கருடனே! குங்குமம்போல சிவந்த நிறமுள்ளவரும், தும்பைப் பூ, சந்திரன் போல வெண்மை நிறமுள்ளவருமான உமக்கு நமஸ்காரம்! எப்பொழுதும் எனக்கு நன்மையைச் செய்வீராக!
கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும். கருட பகவானுக்கு உகந்த சிறந்த மந்திரத்தை பார்க்கலாம்.
ஓம் நமோ பகவதே கருடாய காலாக் வர்ணாய
ஏஹி ஏஹி காலாநல, லோல ஜிஹ்வாய
பாதய பாதய, மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய பிரமபிரம, பிரமய பிரமய
ஹந ஹந, தஹ தஹ, பதபத ஹ¨ம்பட்
ஸ்வாஹா.
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய பாத பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா