Sri Aabathsahayeswarar Namaha Sri Elavarkuzhali Namaha
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ
Sri Dakshinamurthy Namaha
குணமிகு வியாழக் குரு பகவானே
மனமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
ப்ருஹஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித்தருள்வாய்..
ஓம் குருதேவாய வித்மஹே பரப்ரஹ்மாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே தேவபூஜ்யாய தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் குருதேவாய வித்மஹே பரம் குருப்யோம் தீமஹி
தன்னோ குருஹ் ப்ரசோதயாத்
ஓம் சுராசார்யாய வித்மஹே மஹாவித்யாய தீமஹி
தன்னோ கருஹ் ப்ரசோதயாத்
ஓம் அங்கிரஸாய வித்மஹே சுராசார்யாய தீமஹி
தன்னோ ஜீவஹ் ப்ரசோதயாத்
குரு காயத்ரீ மந்திரம்
ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
இந்த மந்திரம் பிரம்ம வைவர்த்திக புராணத்தில் வரும் பிரகஸ்பதி கவசம் ஆகும். குளிக்கும் நீரில் நான்கைந்து சொட்டுக்கள் தேன் விட்டு, குளிக்க வேண்டும்.
ஸ்வர்ணாஸ் வரதமாரூடம் பீதத்வஜ
ஸுஸோபிதம் மேரோ ப்ரதக்ஷிணம்
ஸம்யகாச ரந்தம் ஸுஸோபனம்
அபீஷ்ட வரதம் தேவம் ஸர்வக்ஞம்
ஸுர பூஜிதம் ஸர்வ காமார்த்த
ஸித்யர்த்தம் ப்ரணமாமி குரும் ஸதா
குரு துதிப் பாடல்
மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும் இறையருள் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி!
சகலவிதமான சம்பத்தும், ஐஸ்வர்யங்களும் நமக்கு வேண்டுமென்றால் சௌந்தர்யலஹரியிலுள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.
அவித்யானா மந்தஸ்திமிர மிஹிர த்வீபநகரீ ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதி ஜரி தரித்ராணாம் சிந்தாமணி குண நிகா ஜந்ம ஜலதௌ நிமக்நா நாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதீ
விஷ்ணு தர்மோத்திரத்திலுள்ள ஒரு சுலோகம் குருவிற்காக உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து, பக்தி ஸ்ரத்தையோடு சொன்னால், அவர் குருபகவானின் பேரருளைப் பெறுவார்.
ப்ருஹஸ்பதி ஸீராசார்யோ தைவான் சுபலக்க்ஷண லோகத்ரய குரு ஸ்ரீமான் சர்வஞ்ஞா: சர்வகோவித: ஸர்வேச: சர்வா தீபீஷ்ட சர்வஜித் சர்வ பூஜித: அக்ரோதனோ முனி சிரேஷ்ட நீதிகர்த்தா குரு: பிதா விஸ்வாத்மா விச்ச ஆரித்தா ச விஸ்வயோனி ரயோனிஜ:பூர்வ வஸ்ஸுவப்ரபுச் சைவ பார்த்தா சிவமகா பல:
- ஓம் குருவே நம :
- ஓம் குணாவராய நம :
- ஓம் கோப்தரே நம :
- ஓம் கோசராய நம :
- ஓம் கோபதிப்ரியாய நம :
- ஓம் குணிசே நம :
- ஓம் குணவதாமஸ்ரேஷ்டாய நம :
- ஓம் குருணாம்குரவே நம :
- ஓம் அவ்யாய நம :
- ஓம் ஜைத்ரே நம :
- ஓம் ஜயந்தாய நம :
- ஓம் ஜயதாய நம :
- ஓம் ப்ருஹத்பாணவே நம :
- ஓம் பரஹஸ்பதயே நம :
- ஓம் அபீஷ்டதாய நம :
- ஓம் ஸுராசார்யாய நம :
- ஓம் ஸுராராயந்யாய நம :
- ஓம் கீர்வாணபோஷகாய நம :
- ஓம் தந்யாய நம :
- ஓம் கிரிஸாய நம :
- ஓம் அநகாய நம :
- ஓம் தீவிராய நம :
- ஓம் திஷணாய நம :
- ஓம் ஜீவாய நம :
- ஓம் அநந்தாய நம :
- ஓம் ஜயாவஹாய நம :
- ஓம் ஆங்கிரஸாய நம :
- ஓம் அத்வராஸக்தாய நம :
- ஓம் விவிக்தாய நம :
- ஓம் அத்வாக்ருத்யாய நம :
- ஓம் பராய நம :
- ஓம் வாசஸபதயே நம :
- ஓம் வஸிநே நம :
- ஓம் வஸயாய நம :
- ஓம் வரிஷ்டாய நம :
- ஓம் வார்விசக்ஷ்ணாய நம :
- ஓம் சித்தஸித்திகராய நம :
- ஓம் ஸ்ரீமதே நம :
- ஓம் சைத்ராய நம :
- ஓம் சித்ரஸிகண்டிஜாய நம :
- ஓம் ப்ரஹத்ரதாய நம :
- ஓம் ப்ரஹ்மவித்யாவிஸாரதாய நம :
- ஓம் ஸமாநாதிகநிர் முக்தாய நம :
- ஓம் ஸர்வலோகவஸம்பதாய நம :
- ஓம் ஸுராஸுரகந்தர்வ வந்திதாய நம :
- ஓம் ஸ்ரீமத்குருவே நம :
- ஓம் ஸுரேந்த்யாய நம :
- ஓம் தேவாசார்யாய நம :
- ஓம் அநந்தஸாமர்த்யாய நம :
- ஓம் வேதஸித்தாந்தபாரகாய நம :
- ஓம் திவ்யபூஷணாய நம :
- ஓம் தனுர்தராய நம :
- ஓம் தைத்யஹந்த்ரேய நம :
- ஓம் தயாஸாராய நம :
- ஓம் தயாகராய நம :
- ஒத் தாரித்ர்யநாஸகாய நம :
- ஓம் தந்யாய நம :
- ஓம் தக்ஷிணாயநஸம்பவாய நம :
- ஓம் தநுர்மீநாதிபாய நம :
- ஓம் தேவாய நம :
- ஓம் தநுர்பாணதராய நம :
- ஓம் ஹரயே நம :
- ஓம் ஸர்வாகமக்ஞாய நம :
- ஓம் ஸர்வவேதாந்தவித்ராய நம :
- ஓம் ப்ரஹ்மபுத்ராய நம :
- ஓம் ப்ரஹ்மணே நம :
- ஓம் ப்ரஹமணேஸாம நம :
- ஓம் ஸர்வதாதுஷ்டாய நம :
- ஓம் ஸர்வகாய நம :
- ஓம் ஸர்வஜிதாய நம :
- ஓம் அக்ரோதநாய நம :
- ஓம் முநிஸ்ரேஷ்டாய நம :
- ஓம் நீதிகர்த்ரே நம :
- ஓம் ஜகத்பித்ரே நம :
- ஓம் விபந்நத்ராணஹேதவே நம :
- ஓம் விஸ்வயோநயே நம :
- ஓம் அயோநிஜாய நம :
- ஓம் பூர்பவாய நம :
- ஓம் தந்தாத்தே நம :
- ஓம் ஸதாநந்தாய நம :
- ஓம் பீடாஹராய நம :
- ஓம் வாசஸ்பதயே நம :
- ஓம் பீதராஸிநே நம :
- ஓம் அத்தீயரூபாய நம :
- ஓம் லம்பகூர்சாய நம :
- ஓம் ப்ரஹ்ருஷ்டநேத்ராய நம :
- ஓம் விப்ராணாம்பதயே நம :
- ஓம் பார்கவசிஷ்யாய நம :
- ஓம் விபச்நஹிதகாரகாய நம :
- ஓம் ப்ரஹஸ்பதயே நம :
- ஓம் ஸுரசார்யாய நம :
- ஓம் தயாயநமோநம :
- ஓம் ஸுபலக்ஷணாய நம :
- ஓம் தயாயநமோ நம :
- ஓம் ஸுபலக்ஷணாய நம :
- ஓம் லோகத்ராயகுருவே நம :
- ஓம் ஸர்வதோவிபவே நம :
- ஓம் ஸர்வேஸாய நம :
- ஓம் பரத்ரே நம :
- ஓம் ஜீவாய நம :
- ஓம் மஹாபலாய நம :
- ஓம் ப்ரஹஸ்பத்யே நம :
- ஓம் காவ்யப்ரியாய நம :
- ஓம் அபீஷ்டபலாய நம :
- ஓம் விஸ்வாதமநே நம :
- ஓம் விஸ்கர்த்ரே நம :
- ஓம் ஸ்ரீமமே நம :
- ஓம் ஸுபக்ரகாய நம :
- ஓம் தேவாய நம :
- ஓம் ஸுபூஜிதாய நம :
- ஓம் பிரஜாபத்யே நம :
- ஓம் விஷ்ணுவே நம :
- ஓம் ஸரரேந்த்ரவந்த்யாம் நம :
- ஓம் பிரஹஸ்பதயே நம
தியானச்செய்யுள்
காலச்சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய மகா ஞானியே! யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும்
காக்கை ஸ்வாமியே! மும்மூர்த்திகள் போற்றும் புஜண்டரே உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காக புஜண்ட சுவாமியே!
சித்தர் வரலாறு:
தமிழ் நாட்டில் திருச்சியில் பிறந்த இந்த தவப்பெருமாள் உருவத்தில் கருமையாக இருப்பினும், எங்கும், எதிலும் உண்மை காணும் தன்மை உடையவராய் உலகெங்கும் பவனி வந்தார்.
பதினாறு போற்றிகள்
- மகா ருத்ரரே போற்றி!
- சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி!
- ஸ்ரீம், ஹ்ரீம், லம், நமஹ, ஸ்வம், பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
- அசுரர்களை அழிப்பவரே போற்றி!
- தேவர்களைக் காப்பவரே போற்றி!
- ஸ்ரீ ராமரை பூசிப்பவரே போற்றி!
- அன்னப்பிரியரே போற்றி!
- மானஸா தேவியை வணங்குபவரே போற்றி!
- சிவசக்தி ஐக்கியத்தைத் தரிசிப்பவரே போற்றி!
- மகானுகளுக்கெல்லாம் மகானே போற்றி!
- மனிதர்களை வணங்கும் தெய்வமே போற்றி!
- நோய்களுக்கு மருந்தே போற்றி!
- கோடி லிங்கங்களை பூஜிப்பவரே போற்றி!
- பாவத்தைப் போக்குபவரே போற்றி!
- நாரதகானப் பிரியரே போற்றி!
- ஸ்ரீ ராமர் பாதத்தை தரிசனம் செய்த ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், லம்,நமஹ,ஸ்வம், ஸ்ரீ காக புஜண்ட சித்தர் ஸ்வாமியே போற்றி!” என்று ஜெபிக்க வேண்டும்.
பின்பு, நிவேதனமாக வறுத்த கடலை, தண்ணீர் ஆகியவற்றை வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக்கூற வேண்டும்.(பச்சை வேர்க்கடலையை வாணலியில் வறுத்து மூக்கையும், தோலையும் நீக்க வேண்டும்). நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.
இவரை வணங்குவதால் பெறும் நன்மைகள்:
நமது ஜனன ஜாதகத்தில் குரு பகவான் பாதிக்கப்பட்டிருந்தால் குரு மறைவு ஸ்தானத்திலே இருந்தால் குரு நீச்சம் பெற்றிருந்தால் குரு பகை பெற்றிருந்தால் 6,8,12-ல் மறைந்திருந்தால் அவருக்கு குரு தோஷம் ஏற்படும்.
பணப்பிரச்சினை, புத்திரக்கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினை, இவை அனைத்தையும் தீர்க்கக்கூடியவர்.
வியாபாரத்தில் பணநஷ்டம், சமாளிக்க முடியாத நிலை அகன்று லஷ்மிகடாட்சத்தை பெற செய்பவர். வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் இவரை வணங்குவதால் நமக்கு நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலையும், கொடுக்கல், வாங்கல் பிரச்சினையையும் அதனால் ஏற்படும் வழக்குகளும் அகலும். ஆகவே, இப்பேற்பட்ட சித்தரை வணங்கி நற்பலன்களைப் பெற வேண்டுமென்று கூறி இப்பகுதியை இனிதே நிறைவு செய்கின்றோம்.